“தவ்ஹீத் ஏன்?” - அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி
ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மாதாந்திர பயான் 26.12.2014 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மவுளவி உபைதுல்லாஹ் அவர்கள், “தவ்ஹீத் ஏன்?” -என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி, மண்டல மாநில நிகழ்வுகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து”அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு கூட்டம் மதிய உணவுடன் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment