அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் 16.01.2015வெள்ளியன்று மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது.இதி்ல் சூனியம் பலித்ததா என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்ட நிகழ்ச்சியை ரியாத் மண்டலம் சார்பாக புரொஜக்டர் மூலம் மண்டல மர்கஸில் ஆன்லைன் மூலம் (லைவ்)ஒளிபரப்பப்பட்டது, பலர் கண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment