“அழைப்புப் பணி” - ஒலையா கிளைக்கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14.01.2015 புதன்கிழமையன்று இரவு 8:00 மணிக்கு ஒலையா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “அழைப்புப் பணி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல மாநில செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. சேக் அப்துல் காதர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment