அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஈமானில் உறுதி” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 16.1.15

"ஈமானில் உறுதி– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ரியாத்  மண்டல  மர்கஸ்   வாராந்திர   சிறப்பு   நிகழ்ச்சி  16.01.2015 வெள்ளிக்கிழமை  இஷாவிற்கு  பிறகு ரியாத்  மர்கஸில்நடைபெற்றது.   இதில் மண்டல பேச்சாளர் சகோ.உபைதுல்லாஹ் மவுலவி “ஈமானில் உறுதி என்ற தலைப்பில்உரையாற்றினார்.  மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ,  நெல்லிக்குப்பம் அக்பர் கூறினார்.பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.