அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நபிகளார் உருவாக்கிய சமுதாயம்?” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான்

"நபிகளார் உருவாக்கிய சமுதாயம்– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ரியாத்  மண்டல  மர்கஸ்   வாராந்திர   சிறப்பு   நிகழ்ச்சி 26.12.2014  வெள்ளிக்கிழமை  இஷாவிற்கு  பிறகு ரியாத்  மர்கஸில்நடைபெற்றது.   இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்“ "நபிகளார் உறுவாக்கிய சமுதாயம்” என்ற தலைப்பில்உரையாற்றினார்

அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை, மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் அறிவித்தார். பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.







ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.