“குர்ஆன் கிளாஸ்”– ரியாத் மண்டலம் 17.01.2015 (பாடம் 3)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் கடந்த 17.01.2015 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு (3ஆம் பாடம்) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்றது. மவுளவி ஷம்சுதின் அவர்கள் பயிற்சி வகுப்பை தொடர்ந்து நடத்திவருகிறார்கள். பலர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர். குர்ஆன்கிளாஸ் ரியாத் மண்டல மர்கஸில் பிரதி வாரம் சனிக்கிழமை மாலை 8 லிருந்து 9 மணிவரை தொடர்ந்து 3ஆம் வாரமாக நடத்தப்பட்டுகிறது.
No comments:
Post a Comment