“குழு தஃவா - ஆலோசனைக்கூட்டம்” - நியூ செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நியூசெனைய்யா கிளையில் 27.12.2014 சனிக்கிழமையன்று குழு தஃவா நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா, அழைப்புப் பணியும் அதன் அவசியமும் என்ற தலைப்பில் உரையாற்றினார், மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. குழு தஃவா மற்றும் தனி நபர் தஃவாவை அதிகப்படுத்தி மறுமை பலனை அடைய மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment