அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

முர்ஸலாத் கிளையி்ல் குழு தஃவா - 30.12.2014

ரியாத் மண்டல முர்ஸலாத் கிளையில் குழு தஃவா  

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட முர்ஸலாத் கிளையில்  சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த கூட்டம், மண்டல நிர்வாகிகளான நூருல் அமீன் மற்றும் நெல்லிக்குப்பம் அக்பர் ஆலோசனையின் பேரில் சித்தீன் கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியால் 30-12-14 செவ்வாய்க்கிழமையன்று  சிறப்புடன் குழு தஃவா நடைபெற்றது.

கிளை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரியிலிருந்து கிளை செயல்பாடுகள் தொடந்து நடைபெறுவது என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் கிளை உறுப்பினர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தஃவா பணி தொடர ஊக்கமளித்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.