அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ரபியில் அவ்வல் மாதமும் முஸ்லீம்களின் நிலையும்” - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 9.1.15

ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லீம்களின் நிலையும் - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 09.01.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு கிளைச் செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மவுலவி உபைதுல்லா அவர்கள் ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லீம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்து கூட்டம் மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.