அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்சித்தீன் கிளை சார்பாக 21.01.2015 அன்று சித்தீன் கிளை நிர்வாகிகளால் பிற மத சகோதரர்கள் வசிக்கக்கூடிய கேம்ப்களுக்குச் சென்று குழுதஃவா செய்யப்பட்டது. குரான் ஹதீஸ் அச்சிடப்பட்ட காலண்டர்கள், இரத்ததான விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து அழைப்புப்பணி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment