“பிற மத சகோதரர்களுக்கு தஃவா”– நியூசெனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூ செனைய்யா கிளை சார்பாக 21.12.14 ஞாயிறன்று பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து வைத்து தஃவா செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
.jpg)
No comments:
Post a Comment