“மண்டல தாஃயீகள் ஆலோசணைக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தாஃயீகள் ஆலோசணைக் கூட்டம் கடந்த 16.01.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த அமர்வில் தஃவா, பணிகளை வீரியப்படுத்தவும், கிளைகளை வலுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment