“தொண்டரணி தர்பியா”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தொண்டர் அணியினருக்கான தர்பியா கூட்டம் கடந்த16.01.2015 வெள்ளியன்று மாலை 4 மணிக்கு மண்டல தொண்டரணிச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது தலைமையில், மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ரியாத் மண்டலம் நடத்தும் 33-வது மெகா இரத்ததான முகாமில் தொண்டர் அணியினரின் பொறுப்புகள் மற்றும் பணிகளைப் பற்றி விவரித்து தர்பியா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment