“குர்ஆன் கிளாஸ்”– ரியாத் மண்டலம் 10.01.2015 (பாடம் 2)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் கடந்த 10.01.2015 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு (2ஆம் பாடம்) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்றது. மவுளவி ஷம்சுதின் அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்கள். பலர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். பிரதி வாரம் சனிக்கிழமை மாலை 8 லிருந்து 9 மணிவரை குர்ஆன் கிளாஸ் ரியாத் மண்டலம் சார்பாக தொடர்ந்து 2 ஆம் வாரமாக நடத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment