“மறைவான ஞானம் இறைவனுக்கே!”– மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலஸ் கிளையின் மாதாந்திர கூட்டம் 27 .01.2015 செவ்வாய்க்கிழமையன்று மலஸ் கிளை தலைவர் சகோ. முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது "மறைவான ஞானம் இறைவனுக்கே!" என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து, மண்டல அணிச் செலயலாளர் சகோ. சேக் அப்துல் காதர் மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார் .
15
No comments:
Post a Comment