“இறையச்சம்”– மீரா (லுசின்) கேம்ப் (சித்தீன் கிளை) பயான்
ரியாத் மண்டலம் சித்தீன் (லுசின்) கிளை மீரா கேம்ப்பில் 02.01.2015வெள்ளிக் கிழமையன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர்சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர்சகோ. உபைதுல்லாஹ் மவுலவி, “இறையச்சம்”என்ற தலைப்பில்உரையாற்றினார். அதைத் தொடர்ந்து “செயல்கள் யாவும் எண்ணங்களை பொறுத்தே” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment